Tuesday, June 8, 2010

செம்மொழி மாநாடு

இந்திய மேலாதிக்க
சுவர்களில்எதிரொலித்தடங்கிய
ஈழ தமிழர்களின் கதரலை
கேட்க மறுத்த செவிகள்
கேட்க துடிக்கின்றன,
செம்மொழி மானாட்டின் நிகழ்ச்சி நிரலை...

ரத்த வெறி ராஜபக்செவின்
இனவெரியை மூழ்கடிக்க
முள்ளிவாய்க்காலில்
பாய்ந்தோடியசெந்நிற குருதியையும்,
அவர்களின் இருண்ட
நிகழ்காலத்தையும்,
வண்ணங்களில் குழைத்து
கட்சி கொடிகளாய்
தெருவெங்கும் கட்டி
செம்மொழி மாநாட்டை துவக்க
இருக்கிறார்கள்
ஓட்டு கடலில் மட்டுமே
கட்டு மரமாய்
மிதக்க துடிக்கும் நம் 'தமிழின தலைவர்கள் '

http://www.vinavu.com/2010/06/21/karunanidhi-chozhan/

2 comments: