சுவர்களில்எதிரொலித்தடங்கிய
ஈழ தமிழர்களின் கதரலை
கேட்க மறுத்த செவிகள்
கேட்க துடிக்கின்றன,
செம்மொழி மானாட்டின் நிகழ்ச்சி நிரலை...
ரத்த வெறி ராஜபக்செவின்
இனவெரியை மூழ்கடிக்க
முள்ளிவாய்க்காலில்
பாய்ந்தோடியசெந்நிற குருதியையும்,
அவர்களின் இருண்ட
நிகழ்காலத்தையும்,
வண்ணங்களில் குழைத்து
கட்சி கொடிகளாய்
தெருவெங்கும் கட்டி
செம்மொழி மாநாட்டை துவக்க
இருக்கிறார்கள்
ஓட்டு கடலில் மட்டுமே
கட்டு மரமாய்
மிதக்க துடிக்கும் நம் 'தமிழின தலைவர்கள் '
Semmohzl manatirku rajapajewai thalaimaiku alaikatha varikum santhosam..
ReplyDeletehahaha
ReplyDelete